ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Sunday 18 January 2015

திருக்கோவில் சிறப்புகள்:

கூந்தலூர் சிவாலயம் - முருகன் கோவில் !

திருக்கோவில் சிறப்புகள்:

1600 ஆண்டுகால பழம்பெருமை மிக்க சிவாலயம்! 
சீதாதேவி இராமருடன் வழிபட்ட சிவத்தலம்! 
நரி வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற திருத்தலம்! 
உரோமரிஷி சித்தர் தவமிருந்து வழிபட்ட சிவத்தலம்! 
அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற வைப்புத்தலம்! 
அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட திருமுருகத்தலம்! 
ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும் திருமுருகத்தலம்! 
 சனீச்வரபகவான் திருமுருகனை வணங்கிநிற்கும் திருத்தலம்! 
சனி செவ்வாய் பரிகாரத்தலம்!
சகல கிரக பரிகாரத்தலம்! 


ஓம் சரவணபவ!

Wednesday 14 January 2015

தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அடியார் அனைவருக்கும் , தமிழர் திருநாள் , தைப்பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்!

 எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நலமுடன் வாழ , கூந்தலூர் முருகன் திருவடி பணிகிறோம்!