ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Friday 3 October 2014

கந்த ஷஷ்டி விழா!



கந்த ஷஷ்டி விழா!


கூந்தலூர் முருகப்பெருமான் திருக்கோவிலில் கந்த ஷஷ்டி விழா 23-10-2014 அன்று ஆரம்பித்து 29-10-2014 அன்று நிறைவடைகிறது.

கந்த ஷஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.