ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Wednesday 31 December 2014

01-01-2015 வியாழன் திருக்கார்த்திகை நன்னாள்!



அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஜம்புகாரணேசுவர சுவாமி திருக்கோவில்

திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

[கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில்.]



01-01-2015 வியாழன்
திருக்கார்த்திகை நன்னாள்!,
அருள்தரும் குமரகுருபரன் என திருப்புகழில்
அருணகிரிநாதரால் போற்றப்படும்
கூந்தலூர் ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு,
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்!
அடியார்கள் வருக! எம்பெருமான் பேரருள் பெறுக!!

ஓம் சரவண பவ!
http://www.koonthalurmurugantemple.org